புதிய அரசியல் யாப்பு : மஹிந்த உறுதி!


ஜே.எப்.காமிலாபேகம்-
பொதுதேர்தலின் பின்னர் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும், என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனுடன் நேற்று(12)றுசெவ்வாய்க்கிழமை நடத்திய சந்திப்பில், அவர் இந்த உறுதியை அளித்தார்.
மேலும், அந்த புதிய யாப்பின் அங்கீகாரத்திற்கு நாடாளுமன்றில் கூட்டமைப்பின் ஆதரவு அவசியம், என்றும் பிரதமர் இதன்போது கேட்டுக்கொண்டார், என தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -