தேசிய அரசை அமைக்க யோசனை!



ஜே.எப்.காமிலா பேகம்-

ற்போதைய சூழலில் பொதுத் தேர்தலை நடத்தினால் பாரிய விளைவுகளை நாடு சந்திக்க நேரிடும், என பேராசிரியர் ஓமல்பே சோபித்த தேரர் எச்சரித்துள்ளார். 

அதனால் நாடாளுமன்றத்தை மீள அழைத்து கொரோனா ஒழிப்பிற்கு தேவையான நிதியை அங்கீகரித்துப் பெறவும், அதன் பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கவும் அரசாங்கத்திற்கு தாம் ஆலோசனை கூறுவதாக அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஊடகங்களுக்கு முன்பாக கருத்து வெளியிட்ட அவர் இதனைக் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -