கல்முனை மாநகர சபையின் வளாகத்தை அழகுபடுத்தும் நிகழ்வு


பாறுக் ஷிஹான்-
ல்முனை மாநகர சபையின் வளாகத்தை அழகுபடுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (17) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த வளாகத்தை அழகுபடுத்தும் திட்டத்தை முன்னிட்டு மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.ஏ. ரக்கீப் ஆலோசனையின் பிரகாரம் முதற்கட்டமாக மாநகர வளாகத்தின் இருமருங்கிலும் மரங்கள் நடப்பட்டன.
கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் எம்.சி அன்சார் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் கலந்து கொண்டு திட்டதை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -