கொழும்பு, கம்பஹா தவிர ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு!


ஜே.எப்.காமிலா பேகம்-
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, புத்தளம் உட்பட ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு நாளை தளர்த்தப்படுகிறது.

இதன்படி அந்த மாவட்டங்களில் இரவு 8 மணி வரை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.ஏற்கனவே 4 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட மாட்டாது என்றே அறிவிக்கப்பட்டிருந்தது.பின்னர் 2மாவட்டங்களுக்கு என வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -