கொழும்பு, கம்பஹா தவிர ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு!


ஜே.எப்.காமிலா பேகம்-
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, புத்தளம் உட்பட ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு நாளை தளர்த்தப்படுகிறது.

இதன்படி அந்த மாவட்டங்களில் இரவு 8 மணி வரை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.ஏற்கனவே 4 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட மாட்டாது என்றே அறிவிக்கப்பட்டிருந்தது.பின்னர் 2மாவட்டங்களுக்கு என வரையறுக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -