ஜே.எப்.காமிலா பேகம்-
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, புத்தளம் உட்பட ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு நாளை தளர்த்தப்படுகிறது.
இதன்படி அந்த மாவட்டங்களில் இரவு 8 மணி வரை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.ஏற்கனவே 4 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட மாட்டாது என்றே அறிவிக்கப்பட்டிருந்தது.பின்னர் 2மாவட்டங்களுக்கு என வரையறுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, புத்தளம் உட்பட ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு நாளை தளர்த்தப்படுகிறது.
இதன்படி அந்த மாவட்டங்களில் இரவு 8 மணி வரை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.ஏற்கனவே 4 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட மாட்டாது என்றே அறிவிக்கப்பட்டிருந்தது.பின்னர் 2மாவட்டங்களுக்கு என வரையறுக்கப்பட்டுள்ளது.