பொலிஸ் நிலையங்களுக்கு பாதுகாப்பு அங்கிகள்


ஏ.எஸ்.எம்.ஜாவித்-
க்கிய நாடுகள் சபையில் பதிவு செய்யப்பட்ட இலங்கைக் கிளையான ஐக்கிய நாடுகள் சங்கம் கொரோனா நோய் பரவும் இத்தருணத்தில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 8 பொலிஸ் நிலையங்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கியுள்ளன.
கிரேண்டபாஸ், கொட்டகேன, ஆமர் வீதி, மாளிகாவத்தை, தெமடகொட, மருதானை, வெள்ளம்பிட்டி உள்ளிட்ட 8 பொலிஸ் நிலையங்களுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன. கொரோன நோய் பாதுகாப்பில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் பொலிஸாரின் சுகாதாரம் உள்ளிட்ட பாதுகாப்புக்கள் கருதியே இவை வழங்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் கலாநிதி எம்.எம்.எம்.றுஸானுடீன் தெரிவித்தார்.
கிரேண்ட்பாஸ் பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.எஸ்.எம்.கல்டெர கிரேண்டபாஸ் பொலிஸாருக்கான பாதுகாப்பு அங்கிகளை சங்கத்தின் தலைவர் கலாநிதி எம்.எம்.எம்.றுஸானுடீன் மற்றும் சங்கத்தின் செயலாளர் எரேல் சுமதித் ஆகியோரிடமிருந்து இன்று பெற்றுக் கொண்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -