கோட்டாவின் அழைப்பை நிராகரித்த பொன்சேகா!


ஜே.எப்.காமிலா பேகம்-
போர்வெற்றி கொண்டாட்டம் மற்றும் படையினரை கௌரவிக்கும் நிகழ்வுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும் இந்த அழைப்பை அவர் நிராகரித்து விட்டதாக, இராணுவ தளபதி லெட்டின் ஜெனரல் சவேந்திர சில்வா, ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார்.
வேலைப்பளு காரணமாக தனக்கு இந்நிகழ்வுக்கு வரமுடியாது, என்ற பதிலை பொன்சேகா வழங்கியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -