திருக்கோவிலில் மருந்துநீர் காலடிக்கு; பிரதேச செயலாளர் ஏற்பாடு.


காரைதீவு  சகா-
திர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு தேவையான மருத்து நீரை பொதுமக்களின் வீட்டுக்கு கொண்டு சென்று வழங்குவது தொடர்பாக ஆலய குருமார்களுடனான கலந்துரையாடல் கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு. த.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் கு. சதிசேகரன்இ சிரேஷ்ட கிராம சேவை உத்தியோகத்தர் க.இராஜரெட்ணம் இ இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் .தனுஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதில் பொதுமக்களின் வீட்டுக்கு கொண்டு சென்று மருந்து நீரை வழங்குவதற்கு ஆலய நிருவாகத்தினரும் திருக்கோவில் பிரதேச இளைஞர் கழகத்தினரும் சம்மதித்துஉள்ளனர்.கலந்துரையாடலின்போதான படங்கள் இவை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -