உலர் உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் மனித நேய வேலைத்திட்டம்


க.கிஷாந்தன்-
ரடங்கு சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள டிக்கோயாவில் வாழும் மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் மனித நேய வேலைத்திட்டம் சர்வ மதத் தலைவர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி சுமார் 450 குடும்பங்களுக்கு 3500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை மா, பால்மா, பருப்பு, டின்மீன், தேங்காய் உட்பட அத்தியாவசிய பொருட்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
டிக்கோயா பள்ளிவாசல் சமூகத்தின் நிதி உதவியுடனேயே இந்த நிவாரணத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -