இலங்கையில் கொரோனா நோயாளர்களின எண்ணிக்கை-323


லங்கையில் கொரோனா நோயாளர்களின எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 323 ஆகும்.
இன்றை தினம் (2020.04.22) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்ட 13நோயாளர்கள் பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கொவிட் 19 தொற்று பரவுவதை தடுக்கும் தேசிய மத்திய நிலையத்தில் உறுதி செய்தார்.

இவர்களுள் 11 பேர் மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பேருவளை பிரதேசத்தைச் சேரந்தவர்களாவர். மற்ற நோயாளி பொலனறுவை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருபவர் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.

இந்த நோயாளர்களுள் 104 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -