கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பாய் நடந்து கொள்ளும் கோரளைப்பற்று

எச்.எம்.எம்.பர்ஸான்-

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணாமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நேற்று (30) தளர்த்தப்பட்டதன் பின்னர் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளின் நிலை சுமூகமாகக் காணப்பட்டது.

குறித்த பகுதியில் மக்கள் பாதுகாப்புக்காக வேண்டி ஏராளாமான இராணுவத்தினர்களும், பொலிஸாரும், பொதுச் சுகாதார பரிசோதகர்களும் இன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அத்தோடு மக்களும் முகக் கவசங்கள், கையுறைகள் அணிந்து விழிப்போடு நடந்து கொண்டு பாதுகாப்புப் படையினர்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியதை காணமுடிந்தது.

குறித்த பகுதிகளில் இன்று ஏராளமான மரக்கறி விற்பனை நிலையங்கள் புதிதாக திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -