பிரதேசத்தை அழகுபடுத்தும் சுவரோவியம் வாழைச்சேனையில்.

எச்.எம்.எம்.பர்ஸான்-

நாட்டை அழகு படுத்தும் வேலைத்திட்டத்தில் ஒன்றான வெற்றுச் சுவர்களை அழங்கரிக்கும் வேலைத்திட்டங்கள் நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் வாழைச்சேனை ஹைராத் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் வாழைச்சேனையில் வரையப்பட்ட சுவரோவியம் நிறைவுக்கு வந்து மக்கள் பார்வைக்காக நேற்று (9) திறந்து வைக்கப்பட்டது.

இரவு, பகலாக குறித்த சுவரோவியத்தை அழகான முறையில் வரைந்த வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்களான எம்.ஜே.எம்.ஜுமைல், ஏ.எஸ்.ஹஸ்ஸன் மற்றும் அதன் செயற்பாட்டாளர்களுக்கு ஹைராத் இளைஞர்கழக நிர்வாகத்தினரும் பிரதேச பொதுமக்களும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -