ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் கழகத்தின் அழகிய முன்மாதிரி..!

எச்.எம்.எம்.பர்ஸான்-

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை பூர்த்தி செய்துள்ள காவத்தமுனையைச் சேர்ந்த உசனார் றினோஸ் ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் கழகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

குறித்த கழகத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மற்றும் உயர் கல்வியை முடித்து வெளியாகும் மாணவர்களை கழகத்தின் நிர்வாகத்தினர் கௌரவித்து வருகின்றனர்.

அந்தவகையில் கழகத்தின் வீரரான றினோஸ் தனது பல்கலைக்கழக கல்வியை பூர்த்தி செய்தமையை பாராட்டி செவ்வாய்க்கிழமை (28) கௌரவிக்கப்பட்டார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினரான எம்.பீ.எஸ். ஜெஸீமாவின் புதல்வரான றினோஸை அவரது வீடு சென்று கழக நிர்வாகத்தினர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -