கொரோனா வைரஸ் பரவிவருவதையடுத்து கூகுள் தனது பல அலுவலகங்களை மூடுகிறது


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக பல நாட்டிலுள்ள தனது அலுவலகங்கள் அனைத்தையும் கூகுள் நிறுவனம் தற்காலிகமாக மூடிவிட்டது.

சீனாவின் முக்கிய பல நகரங்களிலும், ஹொங்கொங்கிலும் கூகுளின் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.
கொரோனா வைரஸ் பரவி வருவதை கருத்தில் கொண்டு, அந்த அலுவலகங்களை தற்காலிகமாக கூகுள் நிறுவனம் மூடிவிட்டது. இதேபோல் தாய்வானிலும் தனது அலுவலகங்களை கூகுள் தற்காலிகமாக மூடியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -