பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் கெளரவிப்பு நிகழ்வு

அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்வியமைச்சின் தேசிய மொழிகள் மற்றும் மானிடவியல் கல்விக்கிளை நாடு தளுவிய ரீதியில் ஒழுங்கு செய்திருந்த இரண்டாம் மொழி ( சிங்களம்) கிழக்கு மாகாண மட்ட மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி மாணவ மாணவிகள் மற்றும் மாணவர்களை போட்டி நிகழ்வுகளுக்காக தயார் செய்த ஶ்ரீலால் கருணாசேன மற்றும் ஜேயமாலி ஆகிய ஆசிரியர்களை பாராட்டி கெளரவித்த நிகழ்வு இன்று பாடசாலை திறந்த வெளியரங்கில் பாடசாலை அதிபர் கே.தம்பிராசா தலைமையில் நடைபெற்றது .
இந் நிகழ்வில் பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -