முஸ்லீம்களின் வாக்களிப்பைத் தடுக்க ஜம்மியதுல் உலமா சபை பெயரைப் பாவித்து மோசடி..

ம்மியத்துல் உலமாவின் பெயராலும் மோசடி!
மக்கள் அவதானம்.

முஸ்லிம்களின் வாக்களிப்பை முடிந்தளவு தடுத்து நிறுத்தும் உச்சக்கட்ட மோசடியின் தொடராக அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பெயராலும் போலி செய்தி பரப்பப்படுகிறது!

எனவே இதுபோன்ற மோசடி செய்திகளை மக்கள் கணக்கில் எடுக்காமல் ஆண்கள்,பெண்கள் அனைவரும் நேரகாலத்தோடு சென்று தங்கள் வாக்குரிமையை நிறைவேற்றுமாறு ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ளது!
அல்மசூரா

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -