"கல்முனை சஜித்தின் பேரலையில்" அமைச்சர் றிசாட் பதியுதீனின் அதிரடி உரை வீடியோ

முஸ்லிம்கள் கடந்த காலங்களில் ஏராளமான கஸ்டங்கள், துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள்.

 இந்த தேர்தலில் முஸ்லிம்கள் அபுஜஹீலுக்கு வாக்களிக்கப்போகிறீர்களா அல்லது அபுதாலிபுக்கு வாக்களிக்கப்போகிறீர்களா என்பதை சிந்தியுங்கள்.

நாட்டில் ஏற்பட்ட சகல பிரச்சனைகளையும் செய்தவர்கள் இன்று உங்கள் முன்வந்து போலிப்பிரச்சாரம் செய்கிறார்கள் அவதானமாக வாக்களியுங்கள். அமைச்சர் ரிஷாத்தின் உரை வீடியோ வடிவில் கீழே...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -