கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வுகள்

எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனைஅஸ்-ஸுஹரா வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினரின் நெறிப்படுத்தலில்  பாடசாலை அதிபர் ஏ.எல்.ஏ. கமால் அவர்களின் தலைமையில் இன்று 14.10.2019 நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஜலீல் அவர்களும் கெளரவ அதிதியாக கல்முனை வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.பதுர்தீன் மற்றும் ஆசிரியர்கள்
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்,பழைய மாணவர்கள் ஆசிரியர்கள்,
ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் ஆசிரியர்கள்,மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் ஆசிரியர்கள் நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -