கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் பொறியியலாளராக பொறியியலாளர் ஏ.ஜே.ஜௌசி நியமனம்.


றியாத் ஏ. மஜீத்-
ல்முனை வலயக் கல்விப் பணிமனையின் பொறியியலாளராக பொறியியலாளர் ஏ.ஜே.ஜௌசி உடன்செயற்படும் வண்ணம் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ். அபேய குணவர்தனவினால்நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் பொறியியலாளராக கடமையாற்றிய பொறியியலாளர் ஜி.அருண்உடனடியாக ,டமாற்றப்பட்டு கல்முனை கட்டடங்கள் திணைக்களத்தில் ,ணைக்கப்பட்டுள்ளார்.

கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் பொறியியலாளருக்கான கடமைகளையும் ஆவணங்களையும்பொறியியலாளர் ஜௌசியிடம் ஒப்படைக்குமாறு பொறியியலாளர் ஜி.அருணுக்கு 15.07.2019ம் திகதியிடப்பட்டகடித்தத்தின் மூலம் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ். அபேய குணவர்தன பணித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -