வெற்றிகரமாக இடம்பெற்ற புலமை பரிசில் மாணவர்களுக்கான உளவியல் வழிகாட்டல் கருத்தரங்கு

முஹம்மட் பஹத்-
2019 ஆம் வருட தரம் 05 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச உளவியல் வழிகாட்டல் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை (28) காத்தான்குடி விம்பிள்டன் ஆங்கில பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

முஹாசபா வலையமைப்பின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் ஊடகவியலாளர் எம்.பஹ்த் ஜுனைட் தலைமையில் இடம்பெற்ற இவ் உளவியல் வழிகாட்டல் கருத்தரங்கில் உளவளத்துனையாளர் எம்.எஸ்.எம்.முஹைதீன் சாலி , அஷ்ஷெய்க் ஜிப்ரி (மதனி) ஆகியோர் வளவாரர்களாக கலந்து கொண்டதுடன் காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.எம்.ஹக்கிம் (SLEAS) அவர்கள் பிரதம அதிதியாகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் கெளரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்ததுடன் அதிகமான பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -