சமூகத்துக்கு மத்தியில் வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் விடயங்களை முன்னெடுத்ததான குற்றசாட்டில் மாத்தறையில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 35-45 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை பஸ் தரிப்பு நிலையத்துக்கு அருகாமையில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொட பிரதேசத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதான குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட 13 சந்தேக நபர்கள் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர். மினுவாங்கொட நீதவான் கேசர சமர தீவாகர இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -