பி.எம்.எம்.ஏ.காதர்-மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதரின் ஏற்;பாட்டில் மருதமுனை எம்.ஏ.சி.எச் பவுண்டேசனின் நிதி அனுசரணையில் பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகாவித்தியலய நூலகத்திற்கு ஒரு வருடத்திற்கு விடிவெள்ளி பத்திரிகையை அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வு இன்று காலை(01-04-2019)பாடசாலை அலுவலகத்தில் நடைபெற்றது.
பவுண்டேசனின் ஆலோசணை சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.நிப்றாஸ், என்.எம்.அனீஸ் அஹமட் ஆகியோர் அதிபர் எம்.எம்.முகம்மது நியாஸிடம் பத்திரிகையை வழங்கினார்கள்.இந்த நிகழ்வில் கல்வி அலுவலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -