மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு தினக்குரல் அன்பளிப்பு


பி.எம்.எம்.ஏ.காதர்;-
ருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், ஊடகவியலாளருமான பி.எம்.எம்.ஏ.காதரின் ஏற்;பாட்டில் மருதமுனை எம்.ஏ.சி.எச் பவுண்டேசனின் நிதி அனுசரணையில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி நூலகத்திற்கு ஒரு வருடத்திற்கு தினக்குரல் பத்திரிகையை அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வு இன்று காலை(01-04-2019)பாடசாலை நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
பவுண்டேசனின் ஆலோசணை சபை உறுப்பினர் என்.எம்.அனீஸ் அஹமட,;அதிபர் ஏ.எல்.சக்காப்,நூலக ஆசிரியர் ஏ.ஆர் பறக்கத்துள்ள ஆகியோரிடம் பத்திரிகையை வழங்கினார்.இந்த நிகழ்வில் பிரதி அதிபர் எம்.எம்.எம்.முஸரப், மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -