மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், ஊடகவியலாளருமான பி.எம்.எம்.ஏ.காதரின் ஏற்;பாட்டில் மருதமுனை எம்.ஏ.சி.எச் பவுண்டேசனின் நிதி அனுசரணையில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி நூலகத்திற்கு ஒரு வருடத்திற்கு தினக்குரல் பத்திரிகையை அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வு இன்று காலை(01-04-2019)பாடசாலை நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
பவுண்டேசனின் ஆலோசணை சபை உறுப்பினர் என்.எம்.அனீஸ் அஹமட,;அதிபர் ஏ.எல்.சக்காப்,நூலக ஆசிரியர் ஏ.ஆர் பறக்கத்துள்ள ஆகியோரிடம் பத்திரிகையை வழங்கினார்.இந்த நிகழ்வில் பிரதி அதிபர் எம்.எம்.எம்.முஸரப், மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.