இறக்காமத்தில் சர்வதேச மகளிர் தினம்!


ர்வதேச மகளிர் தினமானது 'திறமையான பெண்ணொன்று அழகான உலகைப் படைக்கிறாள்' எனும் தொனிப்பொருளில் இறக்காமம் பிரதேச செயலகத்தில் இல் பலாஹ் மகளழர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இங்கு பிரதம அதிதியாக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்த்ர் ஏ.ஆர். றிஸ்வானுல் ஜன்னா கலந்து சிறப்பித்தார். ஆத்துடன் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், ; SDA, HRDA இறக்காம்ம 01 பிரிவு கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். அங்கு சிறந்த சமூக சேவையானர், சிறந்த தாய், சிறந்த கவிதாயினி உட்பட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தரும் கௌரவிக்கப்பட்டனர். 







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -