கல்முனை பிராந்திய மின் பாவனையாளர்களுக்கான விஷேட அறிவித்தல்


எம்.வை.அமீர்-

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், கீழ் குறிப்பிடும் பகுதிகளில் மறு அறிவித்தல் வரை குறித்த நேரங்களில் மின்சாரம் தற்காலிகமாக தடைப்படவுள்ளதாக தெரிவித்துள்ள  கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், மின் தடையால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்காக வருந்துவதாகவும் தெரிவித்தார்.

மின்சாரம் தடைப்படும் இடங்களும் நேரமும் 

பகுதி:01 

காரைதீவு 

மாளிகைக்காடு 

சாய்ந்தமருது 

கல்முனைக்குடி சில பகுதிகள் 

கல்முனை சில பகுதி 

பி.ப 13.00- பி.ப 18.00 பி.ப 21.00- பி.ப 22.00 

பகுதி:02 

கல்முனைக்குடி சில பகுதிகள் 

கல்முனை சில பகுதி 

பாண்டிருப்பு 

பெரியநீலாவணை 

நற்பிட்டிமுனை 

சேனைக்குடியிருப்பு 

நாவிதன்வெளி 

சவளக்கடை 

அன்னமலை 

வேப்பயடி 

சொறிக்கல்முனை 

வீரமுனை சப் பகுதி 

அலிவன்னியார் சப் பகுதி 



நிந்தவூர் 

அட்டப்பள்ளம் 

ஒலுவில் 

பாலமுனை 

அட்டாளைச்சேனை 

மு.ப.௮.8.00- பி.ப. 13.00 பி.ப 18.00- பி.ப 19.00 









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -