சொட்டோகான் கராத்தே தோக்கியார் யொகு காய் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிஹான் எம்.பீ. ஏ. கடாபி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குமுதே மற்றும் கட்தா போட்டிகளின் 10,9,8,7 கியூ பிரிவில் 5 வயதைச் சேர்ந்த முஹம்மட் பைஸல் அம்மார், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டார்.
குமுதே, கட்தா போட்டிகளில் பைஸல் அம்மாருக்கு 2 மற்றும் 3ஆம் இடங்கள்
எம்.எஸ்.எம்.ஸாகிர்-கியோர் யொகு காய் அமைப்பின் 10 ஆவது ஆண்டு நிறைவும் 2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது கியோர் யொகு காய் சம்பியன்ஷிப் நிகழ்வும் கொழும்பு - 07 இல் அமைந்துள்ள பொதுநூலகத்தில் நடைபெற்றது.
சொட்டோகான் கராத்தே தோக்கியார் யொகு காய் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிஹான் எம்.பீ. ஏ. கடாபி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குமுதே மற்றும் கட்தா போட்டிகளின் 10,9,8,7 கியூ பிரிவில் 5 வயதைச் சேர்ந்த முஹம்மட் பைஸல் அம்மார், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
சொட்டோகான் கராத்தே தோக்கியார் யொகு காய் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிஹான் எம்.பீ. ஏ. கடாபி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குமுதே மற்றும் கட்தா போட்டிகளின் 10,9,8,7 கியூ பிரிவில் 5 வயதைச் சேர்ந்த முஹம்மட் பைஸல் அம்மார், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டார்.