ஒளி விழா

ஏ.எம்.றிகாஸ்-
கிறிஸ்த்து பிறப்பையொட்டி மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தின் வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் அதிபர் எஸ்.மோகன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒளி விழா நிகழ்வில் இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் கல்வி அதிகாரிகள் சமயப்பெரியார்களும் இதன்போது பிரசன்னமாயிருப்பதுடன் கெரொல் கீதங்கள் மற்றும் இதர சமய கலை கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்படுவதையும் படங்களில் காணலாம்.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -