தகறாம்பளை விவசாய வீதி நீண்டகாலமாக புணரமைக்கப்படாமல் உள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின்கவணத்திற்கு விவசாய அமைப்புகள்வேண்டுகோள் விடுத்தையடுத்து கிழக்கு மாகாணமுன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை விவசாயஅமைச்சர் மஹிந்த அமரவீரயிடம் வேண்டுகோள்விடுத்தனை அடுத்து தகறாம்பளை விவசாய வீதிபுணரமைக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுஇவ்வேலை திட்டங்களை முன்னாள் வீதிஅபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பைஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கமநல சேவைகாரியாலய தொழில்நுட்ப அதிகாரி ஜாபீர்,தகறாம்பளை விவசாய அமைப்பு தலைவரும்,அட்டாளைச்சேனை பெரிய பள்ளி வாசல்தலைவருமான எம்.எஸ்.ஜுனைத்தீன் மற்றும்விவசாய அமைப்பினரும் கலந்து கொண்டனர்.