இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கலந்துரையாடல்.



எம்.பஹ்த் ஜுனைட்-

லங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய அமீர் உஸ்தாத் MHM.,உஸைர் (இஸ்லாஹி) அவர்களுடன் காத்தான்குடி பிரமுகர்களுக்கும் இடையிலான விஷேட சந்திப்பும் கலந்துரையாடலும் ஜமாஅத்தே இஸ்லாமியின் மத்திய மஜ்லிஸ் சூறா உறுப்பினர் A. L. அஹமத் ஷிப்லி (ஆசிரியர்) தலைமையில் வெள்ளிக்கிழமை (02) அல்- மனார் அர்- ராஷித் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய அமீர் உஸ்தாத் MHM.உஸைர் (இஸ்லாஹி) மற்றும் ஜமாஅத்தின் உறுப்பினர்கள், காத்தான்குடி கிளையின் உறுப்பினர்கள், உலமாக்கள், பிரமுகர்கள், கல்வியாளர்கள் என பலரும் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்ததோடு ஆலோசனைகளையும் வழங்கி வைத்தனர்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -