புத்தளத்தில் சர்வமத பிராத்தனையும் எதிர்ப்பு பேரணியும் -அனைவருக்கும் அழைப்பு

 புத்தளத்திற்கு கொண்டுவரப்படவுள்ள கழிவகற்றல் திட்டத்திற்கெதிராக இன்றய தினம் (12-10-2018) சுமார் 1:00 மணியளவில் கொழும்பு முகத்திடலில் சர்வமதப்பிரார்த்தனை இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியுடன் மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கும் நிகழ்வும் இடம் பெறவிருக்கின்றது.

எனவே புத்தளத்து இளைஞர்கள், மதகுருமார்கள், அரசியல் முக்கியஸ்த்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் கட்சி, இன மத வேறுப்பாடுகளுக்கு அப்பால் எம் சந்ததிகளினதும் எம் தாய் மண்ணினதும் உரிமைக்காக்கும் இப்போராட்டத்தில்
ஒன்றினையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்..

(ஆப்தீன் எஹியா
முன்னால் மாகாண சபை உறுப்பினர்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -