29 குடும்பங்களுக்கு 16,66000/- ரூபா பெறுமதியான வாழ்வாதார மூலப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு எஸ்.எல்.அப்துல் அஸீஸ்-

ல்முனை பிரதேச செயலக பிரிவுக்குள் சமுர்த்தி உதவி பெரும் குடும்பங்களில்லிருந்து தெறிவு செய்யப்பட்டோர்களுக்கு வாழ்வாதார பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட 29 குடும்பங்களுக்கு 16,66000/- ரூபா பெறுமதியான வாழ்வாதார மூலப்பொருட்கள் வழங்கி வைக்கப்படடன.

கல்முனை பிரதேச சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மட் ஹனி, நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.எச்.மனாஸ், சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ், திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ். நயீமா, சமுர்த்தி வலய - வங்கி முகாமையாளர்களான எம்.எம். முபீன், மோசஸ் புவிராஜ் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளி குடும்பங்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -