10,000 இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்ப மாநாடு

கஹட்டோவிட்ட ரிஹ்மி -
லஜீவி உதான – 2018” நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்ப மாநாடு நேற்றைய தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கிராமியப் பொருளாதார அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்ஸா, இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாரச்சி, பிரதியமைச்சர் அமீரலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் கலந்து 10,000 இற்கும் அதிகமான மீனவர்கள் மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தமை முக்கிய அம்சமாகும்.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -