நாடு தழுவிய ரீதியில் முக்கிய சமூக சேவைகள் அமைப்பாக செயற்பட்டு வரும் நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீரை வருகின்ற மாகாண சபை தேர்தலில் களமிறங்குமாறு அம்பாறை பிரதேசத்து மக்கள் பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த வாரம் பெளண்டேசனின் உத்தியோக பூர்வ காரியாலயத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை மற்றும் சாய்ந்தமருது பிரதேச அமைப்புக்களை சேர்ந்த மக்களே மேற்கண்டவாறு தங்களது வேண்டுகோளினை பொறியியலாளரிடம் முன்வைத்தனர். அத்தோடு தாங்கள் எந்த கட்சியில் களமிறங்கினாலும் தங்களது ஆதரவினை தருவதாகவும் வெற்றிக்காக உழைப்பதாகவும் தெரிவித்த மக்கள் சம காலத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் களமிறங்குவதே மிக பொறுத்தமான விடயமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.
வீடியோ -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -