விளையாட்டு கழகங்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு

றிசாத் ஏ காதர்- 
கில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினால் விளையாட்டு கழங்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு அதன் மக்கள் பணிமனையில்  2018.03.03ஆம் திகதி இடம்பெற்றது.
முதற்கட்டமாக அட்டாளைச்சேனை பிளக் நைட் விளையாட்டுக்கழக்த்துக்கான சீருடை வழங்கும் நிகழ்வில் கழகத்தின் தலைவர் ஏ.எம்.அக்பர் மத்திய குழுவின் தலைவர் அஸ்வர் ஷாலியிடமிருந்து கழகத்துக்கான சீருடையினை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் மத்தியகுழுவின் செயலாளர் எம்.ஏ.பௌஸ், ஐ.சியாத் மற்றும் சட்டத்தரணி எஸ்.எம்.பைறூஸ் உட்பட பட்டியல் வேட்பாளராகவிருந்த எச்.எம்.இல்முதீன் ஆகியோருடன் மத்திய குழுவின் உறுப்பினர்கள், விளையாட்டுக்கழகத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -