அலுத்கமை கலவரத்தின் சூத்திரதாரிகள் நல்லாட்சி அரசாங்கத்திலேயே உள்ளனர் ; ரொஷான் ரனசிங்க MP



அலுத்கமை கலவரத்திற்கு முடியுமானால் விசாரணைகமிஷன் வைக்கவும் ; கூட்டு எதிர்கட்சி பாராளுமன்றஉறுப்பினர் ரொஷான் ரணசிங்க பகிரங்க சவால் ..

லுத்கமை கலவரத்திற்கு முடியுமானால் விசாரணைகமிஷன் வைக்ககுமாறு கூட்டு எதிர்கட்சி பாராளுமன்றஉறுப்பினர் ரொஷான் ரணசிங்க பகிரங்க சவால்விடுத்துள்ளார்.

இன்று இரவு இடம்பெற்ற தெரன தொலைக்கட்சி அரசியல்நிகழ்ச்சியிலேயே இந்த சவாலை கூட்டு எதிர்கட்சிபாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கமுன்வைத்துள்ளார்.
இம்முறை இடம்பெற்ற தேர்தலில் பொலன்னறுவைமாவட்டத்தில் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் பொதுஜனபெரமுனவுக்கு வாக்களித்தாக கூறிய அவர் அலுத்கமைக்குதாக்குதல் மேற்கொண்ட சூத்திரதாரிகள் இந்தஅரசாங்கத்திலேயே இருப்பதாகவும் முடியுமானால்விசாரணை கமிஷன் ஒன்றை வைக்குமாறு தான் சவால்விடுவதாகவும் குறிப்பிட்டார்.
முஸ்லிம் மக்கள் தற்போது தெளிவடைந்துள்ளதாக கூறியஅவர் எதிர்காலத்தில் அவர்களை முட்டாள்களாக்கி வாக்குஎடுக்க முடியாது என குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -