முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்கவினல் டிக்கோயா வனராஜா வினாயகர் ஆலயத்தில் வைரவர் சிலை வைப்பு



மு.இராமச்சந்திரன்-

டிக்கோயா வனராஜா வினாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட வைரவர் தெய்வ சிலை மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவினால் பக்தர்களின் தரிசனத்திற்கு திறந்து 02.12.2017 வைக்கப்பட்டது.

வினாயகர் ஆலய நிர்வாக குழுவினரின் வேண்டுகோளுக்கினங்க அட்டன் டிக்கோயா பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சரத் விக்கரமசிங்க அவர்களினால் 5 லட்சம் ரூபா தனது சொந்த நிதியில் அமைக்கப்பட்ட வைரவர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட வைரவர் சிலை விசேட வழிபாடுகளின் பின்னர் வைக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் ஜீ. ரணசிங்க அட்டன் டிக்கோயா நகர வர்த்தகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -