சிவனொளிபாதமலை பருவகால திடீர் மரணவிசாரணை அதிகாரிகளாக மூவர் சத்தியபிரமாணம்





நோட்டன் பிரிட்ஜ் நிருபர்- 

சிவனொளிபாதமலை பருவ காலத்தை முன்னிட்டு தீடீர் மரண பரிசோதகர்களாக மூவர் அட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் டி சரவனராஜா மூன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டனர்

பருவகாலத்தை முன்னிட்டு அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் திடீர் மரண விசாரணை அதிகாரிகளாக கடமையாற்ற நீதி அமைச்சின் செயலாளரினால் நியமணம் வழங்கப்பட்டுள்ளது

அதன் படி மஸ்கெலியா பிரதேச தலைமை சுகாதார பரிசோதகர் பி.எ.பாஸ்கரன். மஸ்கெலியா சுகாதார பரிசோதகர் எல்.பி.ஜீ அமில. சாமிமலை சுகாதார பரிசோதகர் எஸ் கோதா பத்திரனஆகியோரே நீதவான் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -