கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு காலவரையறையின்றி பூட்டு..!

விடுதிப் பிரச்சினை காரணமாக கிழக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் இந்த தீர்மானம் அமுலாகியுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏ.எல் ஜவ்ஃபர் சாதிக் அறித்துள்ளார்.

அதற்கமைய, இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் வௌியேற வேண்டும் எனவும் அறைகளுக்கான சாவிகளை உரிய விடுதி பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் கையளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் பெஸ்ட்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -