உயர்தரப் பரீட்சை ஆகஸ்டில்...


  201
7 ஆம் கல்­வி­யாண்­டுக்­கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட்­ மாதம் எட்டாம் தகதி ஆரம்­ப­மா­க­வுள்­ள­துடன் தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்சை அதே மாதம் இரு­பதாம் திகதி நடைெ­ப­ற­வுள்­ள­தாக பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதி முதல் செப்­டெம்­பர் மாதம் இரண்டாம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள க.பொ.த.உயர் தரப் பரீட்­சைக்கு இம்முறை மூன்று இலட்­சத்து பதி­னை­யா­யி­ரத்து 227 பேர் தோற்­ற­வுள்­ளனர்.

அவர்களுள் இரண்டு இலட்­சத்து முப்­பத்­தே­ழா­யி­ரத்து 943 பேர் பாட­சாலை பரீட்­சார்த்­தி­க­ளா­வர்.

கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்­சைக்­காக நாடு தழு­விய ரீதியில் 305 பரீட்சை இணைப்பு நிலை­யங்­களும் இரண்­டா­யி­ரத்து 230 பரீட்சை நிலை­யங்­களும் அமைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -