2017 ஆம் கல்வியாண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் எட்டாம் தகதி ஆரம்பமாகவுள்ளதுடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை அதே மாதம் இருபதாம் திகதி நடைெபறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி வரை நடைபெறவுள்ள க.பொ.த.உயர் தரப் பரீட்சைக்கு இம்முறை மூன்று இலட்சத்து பதினையாயிரத்து 227 பேர் தோற்றவுள்ளனர்.
அவர்களுள் இரண்டு இலட்சத்து முப்பத்தேழாயிரத்து 943 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.
கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்காக நாடு தழுவிய ரீதியில் 305 பரீட்சை இணைப்பு நிலையங்களும் இரண்டாயிரத்து 230 பரீட்சை நிலையங்களும் அமைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -