பட்டதாரிகளுக்கு அரச வங்கிகளில் 15 லட்சம் கடன்- அமைச்சரவை அங்கீகாரம்

ளம் பட்டதாரிகள் 40 பேருக்கு வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பவற்றினால் உயர்ந்த பட்சம் 15 லட்சம் ரூபா நிதியை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வரவு செலவுத் திட்ட யோசனையின் அடிப்படையில் அமுல்படுத்தப்படும் இந்த கடன் முறைமைக்கு 80 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இதில் 40 வர்த்தக திட்டங்களுக்கான நிதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது(DC)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -