தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு மெட்றஸ் வழங்கி வைப்பு..!

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
தோப்பூர் பிரதேச இளைஞர் பேரவையின் தோப்பூரை மீட்டெடுப்போம் குழுவின் ஏற்பாட்டில் ஜம்யத்துஸ் ஸபாப் நிறுவனத்தின் அனுசரனையுடன் தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு மெட்றஸ் மற்றும் நுளம்பு வலைகள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஜம்யத்துஸ் ஸபாப் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் வாரீத் ஜவாத் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் திரு .இன்பராஜாவிடம் பொருட்களை வழங்கி வைத்தார். அதே வேளை தோப்பூர் பிரதேச இளைஞர் பேரவை செற்பாட்டுக் குழு உறுப்பினர்களும், வைத்தியசாலை ஊழியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -