அட்டாளைச்சேனை அந்நூர் மஹாவித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

ன்று-28 அதிகாலை வெளியாகிய க.பொ.த.சா/தரம் பரீட்சையின் பெறுபேற்றின்படி
அட்டாளைச்சேனை கோணாவத்தை அந்நூர் மகாவித்தியாலய வரலாற்றுச்சாதனை படைத்துள்ளாது.
 அந்-நூர் மகா வித்தியாலயம் சார்பாக கடந்த வருடம் 2016 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் 32 பேரும் சிறந்த முறையில் சித்தியடைந்துள்ளனர். 
குறித்த 32 மாணவர்களும்  100வீதம் சித்தியடைந்து உயர்தரம் கற்பதற்கான தகுதியையும் பெற்றுள்ளனர். இதில் எம்.முபாஹித் மற்றும் ஆர். பாத்திமா நஸ்கா ஆகியோர் 8A, B அடிப்படையில் பெற்று பாடசாலையில் முன்னிலை வகிக்கின்றனர்.

குறித்த மாணவர்களின் கல்விக்காக முறையுடன் செயல்பட்ட ஆசிரியர்கள், அதிபர் மற்றும் பெற்றார்கள் முயற்சியை சரியாகப் பயன் படுத்திய மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் கோணாவத்தை சமூகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -