தங்க சுரங்க தொழிலாளிகள் 10 பேர் பலி -சீனாவில் சம்பவம்

த்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள லிங்போ தங்க சுரங்கத்தில் பூமியில் இருந்து வெளியான அடர்த்தியான புகையில் 12 தொழிலாளர்கள் மற்றும் 6 அதிகாரிகள் சிக்கினர். இதில் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். உயிருடன் மீட்கப்பட்ட 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஒருவர் நிலை என்ன ஆனது என தெரியவில்லை. இதேபோல் அருகேயுள்ள மற்றொரு தங்கச் சுரங்கத்திலும் 6 தொழிலாளர்கள் சிக்கி தவித்தனர். இவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.(தி)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -