ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் ஹசன் அலியின் வருகையுடன் சற்று முன்னர் ஆரம்பம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக் கூட்டம் சற்று முன்னர் தலைமையகம் தாறுஸ்ஸலாமில் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஆரம்பமானது.

கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி உரிய நேரத்துக்கே உயர்பீடத்துக்கு சமூகமளித்துள்ளார்.  பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள சீடிக்களை வெளியாக்கவிருக்கும் கட்சியின் தவிசாளர் உயர்பீடத்துக்கு சமூகமளிக்க வில்லை.. தொடர்ந்து இணைந்து இருங்கள் இம்போட்மிரருடன்... இன்னும் பல தகவல்களுக்கு...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -