நோர்வூட் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து இருவர் படுகாயம்

மு.இராமச்சந்திரன்-
ட்டன் பொகவந்தலா பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

24.02.2017 காலை 7.30 மணியவில் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட அயரபி தமிழ் வித்தியாலயத்திற்கருகிலே பாதையை விட்டு விலகி நீர்வடிகானுக்குள் வீழ்ந்து விபத்து சம்பவித்துள்ளது

கம்பளை பகுதியிலிருந்து பொகவந்தலா நோக்கி சென்ற முச்முச்சரவண்டியானது அதிகவேகம் காரணமாகவே சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் முச்சக்கரவண்டியின் சாரதி உற்பட முச்சக்கரவண்டி யில் பயனித்த மேலுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.  மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொள்கின்றனர் 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -