அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை - III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2016



ரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை எதிர்வரும் 2017 மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இப்பதவியானது நிரந்தரமானதும், ஓய்வூதியம் உள்ளதுமான அரச தொழில் ஆகும்.

சென்ற முறைகளில் பரீட்சையில் போதிய வெட்டுப்புள்ளியினைப் பெறத் தவறியவர்களுக்கும், பரீட்சையைத் தவறவிட்டவர்களுக்கும் இது ஓர் மற்றுமொரு வாய்ப்பாகும்.

இது தொடர்பான வர்த்தமான அறிவித்தல் இன்று (16/12/2016) வெளியாகியுள்ளது. கீழுள்ள இணைப்பில் அதனைப் பார்வையிடலாம்.

அப்ளிகேஷன் இதனை கிளிக் செய்யவும்..


கஹட்டோவிட்ட ரிஹ்மி,
அரச முகாமைத்துவ உதவியாளர்,
அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -