முன் பள்ளி ஆசிரியைகளுக்கு ஒரு நாள் பயிற்சிப் பட்டறை..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை கல்வி வலயத்தில் உள்ள முன் பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு ஜெய்கா நிறுவனத்தின் அனுசரணையுன் ஒரு நாள் வதிவிட பயிற்சிப் பட்டறை செயலமர்வொன்று நேற்று 15 வியாழக்கிழமை திருகோணமலை குவாடலுப்பே முன் பள்ளி பாடசாலையில் இடம்பெற்றது.

திருகோணமலை கல்வி வலய கள உத்தியோகதர் சர்மிளா விக்னேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற இச் செயலமர்வில் 50 முன் பள்ளி பாடசாலை ஆசிரியைகள் கலந்து சிறப்பித்தனர்.

இச் செயலமர்வில் ஜெய்கா நிறுவன தொண்டர்களான அசமி சங் மற்றும் யுமிய சங் ஆகியோர் வளவாளர்களாக சிறப்பித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -