பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்திய நபர் பணம் கொடுக்காமல் 5ரூ காசோலை வழங்கிய அவலம்

ந்தியா மதுரையில் இருக்கும் ஒரு பொதுக் கழிப்பிடத்திடத்தை பயன்படுத்திய ஒருவர் அங்கு ரூ.5 பனம் கொடுப்பதற்கு பதிலாக ஐந்து நூபாய்க்கான காசோலை எழுதி கொடுத்துள்ளார்.

இன்று அதிகமாக சமூக வலயத்தளங்களில் பரவிவரும் புதிய புகைப்படமாக இந்த காசோலை இருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -