காலி வந்துரம்ப -பன்வில பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுமி அபூர்வ திறமையொன்றை தன்னகத்தே கொண்டுள்ளார். காலி - வந்துரம்ப மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 3இல் கல்வி கற்கும் ரங்கமினி யசஸ்தி என்ற இவர் எவ்வித துணையும் இன்றி சுவரில் ஏறும் திறமையை கொண்டுள்ளார்.7 வயதுடைய இந்த சிறுமிக்கு இரண்டு தங்கைகள் உள்ளதாகவும் சிறுவயது முதல் இந்த திறமை காணப்படுவதாகவும் அவரின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். தற்போது கராதே விளையாட்டில் இணைந்துள்ள அவரின் உடல் மிகவும் நெகிழ்வுத்தன்மையை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
RELATED POSTS
காலியில் இப்படியொரு சிறுமி - வீடியோ இணைப்பு
Reviewed by
impordnewss
on
8/25/2016 01:51:00 PM
Rating:
5