செலிங்கோ மோசடியுடன் தொடர்புடைய 8 வது சந்தேகநபர் யஸ்மின் இன்று கைது..!

செலிங்கோ நிறுவனத்தில் வைப்பு செய்தவர்களின் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய எட்டாவது சந்தேக நபர் யஸ்மின் இல்ஹாம் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் நாட்டிலிருந்து தப்பி சென்றிருந்த நிலையில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு பயணம் தடை செய்யப்பட்டிருந்த சந்தேகநபர் ஐக்கிய அரபு இராஜ்ய அபுதாபி சென்றிருந்ததாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரின் கடவுச்சீட்டை தடை செய்த கொழும்பு பிரதான நீதவான் 50,000 ரூபாய் பிணையிலும் 50 இலட்சம் பெறுமதியான 4 சரீர பிணையிலும் சந்தேகநபரை விடுவிக்க உத்தரவளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -