தப்போவ பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குகிறது தவ்ஹீத் ஜமாஅத்..!

புத்தளம் மாவட்டம் தப்போவ பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் புத்தளம் மாவட்ட நிர்வாகம் மற்றும் கிளைகள் இணைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியவசியப் பொருட்களை வழங்குகி வைத்தனர் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர் அணியினர்.

ஊடகப் பிரிவு - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -